அம்மனுக்கு நேர்த்திக்கடன்

x
தினத்தந்தி 17 Sept 2023 12:50 AM IST
பெண்கள் முளைப்பாரி சுமந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விருதுநகர்
விருதுநகர் கச்சேரி ரோடு காளியம்மன் கோவிலில் ஆவணித் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த அம்மனையும், விழாவில் பெண்கள் முளைப்பாரி சுமந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





