கிரானைட் கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

தேன்கனிக்கோட்டை அருகே கிரானைட் கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தேன்கனிக்கோட்டை
கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் பொன்னுமணி தலைமையிலான அதிகாரிகள் கலகோபசந்திரம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை நிறுத்தி அவர்கள் சோதனை செய்தனர். லாரிகளில் கிரானைட் கற்களை கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து 2 லாரிகளையும் அலுவலர்கள் பறிமுதல் செய்து தேன்கனிக்கோட்டை போலீசில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





