சமயபுரம் மாரியம்மனுக்கு மகா அபிஷேகம்

சமயபுரம் மாரியம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.
சமயபுரம், மே.29-
அக்னி நட்சத்திரம் நேற்று முடிந்ததை யொட்டி சமயபுரம் மாரியம்மனுக்கு நேற்று காலை மகா அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இரவு வெள்ளை மலர்களால் அம்மனுக்கு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அம்மன் கேடயத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





