மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம்

மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம் 6-ந் தேதி நடக்கிறது
சிவகங்கை
சிவகங்கை கோட்ட அளவிலான மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 6-ந் தேதி காலை 11 மணி முதல் 1 மணி வரை சிவகங்கையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் பகிர்மான அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் ரவி தலைமையில் நடைபெறுகிறது. எனவே சிவகங்கை கோட்டத்திற்கு உட்பட்ட மின் பயனீட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு மின் வாரியம் தொடர்பான தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இத்தகவலை மேற்பார்வை பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





