மாற்றுத்திறனாளிகளுக்கு குறை தீர்வு கூட்டம்

கலசபாக்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறை தீர்வு கூட்டம் 8-ந் தேதி நடக்கிறது.
ஆரணி
ஆரணி வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட ஆரணி, போளூர், ஜமுனாமரத்தூர், கலசபாக்கம் ஆகிய தாலுகா பகுதிகளில் உள்ளடக்கிய மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்வு கூட்டம் வருகிற 8-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.30மணியளவில் கலசபாக்கம் தாலுகா அலுவலகத்தில் நடக்கிறது.
ஆரணி உதவி கலெக்டர் எம்.தனலட்சுமி தலைமை தாங்குகிறார்.
இதில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை தெரிவித்து பயன் பெறலாம் என்று உதவி கலெக்டர் தனலட்சுமி தெரிவித்துள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





