மாற்றுத்திறனாளிகளுக்கு குறை தீர்வு கூட்டம்

ஆரணியில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறை தீர்வு கூட்டம் 13-ந் தேதி நடக்கிறது
ஆரணி
மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்வு கூட்டம் ஆரணி உதவி கலெக்டர் அலுவலகத்தில் 13-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியளவில் நடக்கிறது.
உதவி கலெக்டர் எம்தனலட்சுமி தலைமை தாங்குகிறார்.
இதில் ஆரணி வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட ஆரணி, போளூர், கலசபாக்கம், ஜமுனாமரத்தூர் ஆகிய தாலுகா உள்ளடக்கிய பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என்று உதவி கலெக்டர் தனலட்சுமி தெரிவித்துள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





