தபால் துறை குறைதீர்க்கும் கூட்டம் 15-ந்தேதி நடக்கிறது

தபால்துறை குறைதீர்க்கும் கூட்டம் முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வருகிற 15-ந்தேதி நடக்க உள்ளது.
கோட்ட அளவிலான தபால்துறை குறைதீர்க்கும் கூட்டம் முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வருகிற 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 3 மணியளவில் நடக்க உள்ளது. இக்கூட்டத்தில் தபால்துறை சம்பந்தமான தங்களது குறைகளை முழு முகவரியுடன் தபால் பதிவு செய்த அலுவலகம், நாள், அனுப்புனர், பெறுனர், விலாசம் போன்ற தகவல்களுடன் முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வருகிற 12-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இந்த தகவலை மதுரை கோட்ட முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





