புகையிலை பொருட்கள் விற்ற மளிகை கடைக்கு 'சீல்'

புகையிலை பொருட்கள் விற்ற மளிகை கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
திருச்சி தாளக்குடி பகுதியில் உள்ள ஆனந்த் மளிகை கடையில் கடந்த மாதம் 28-ந்தேதி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அந்த கடையில் புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த கடைக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். இதனை தொடர்ந்து நேற்று காலை மாவட்ட நியமன அலுவலர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவினர் அந்த அந்த மளிகை கடைக்கு தற்காலிகமாக சீல் வைத்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





