- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சரக்கு வாகனத்தில் கடத்த முயன்ற குட்கா பறிமுதல்



பெங்களூருவில் இருந்து காஞ்சீபுரத்துக்கு சரக்கு வாகனத்தில் கடத்த முயன்ற குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
மத்திகிரி:
மத்திகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி ராமராஜூலு மற்றும் போலீசார் ஓசூர் டி.வி.எஸ். சோதனைச்சாவடி அருகில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 250 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது. விசாரணையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து காஞ்சீபுரத்திற்கு குட்காவை கடத்த முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து ரூ.2 லட்சத்து 3 ஆயிரம் மதிப்புள்ள குட்கா மற்றும் சரக்கு வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரை சேர்ந்த டிரைவர் ஞானவேல் (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire