தூக்குப்போட்டு பெட்டிக்கடைக்காரர் தற்கொலை

தூக்குப்போட்டு பெட்டிக்கடைக்காரர் தற்கொலை செய்தார்.
விருதுநகர் ரோசல்பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 50). இவர் இந்நகர் ராமர் கோவில் எதிரே பெட்டிக்கடை வைத்திருந்தார். மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் உள்ளவர்கள் வெளியூர் சென்றுவிட்ட நிலையில் வீட்டில் ராஜ்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி அவரது மகன் பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





