தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் மணியகாரன் காடு பகுதியை சேர்ந்தவர் சங்கர்(வயது 34). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி அனுபிரியா(27. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இதற்கிடையில் சங்கருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. அவர், கடந்த ஒரு மாதமாக சரிவர வேலைக்கு செல்லாமல் அதிகமாக மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த சங்கர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





