- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வேதாரண்யம் பகுதியில் மழை: நெல் அறுவடை பணிகள் பாதிப்பு



வேதாரண்யம் பகுதியில் மழையால் நெல் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
வேதாரண்யம் பகுதியில் தற்போது சம்பா சாகுபடி அறுவடை பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த ஆண்டு 10 ஆயிரம் எக்டரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சம்பா பயிர்கள் தற்போது நன்றாக விளைந்து அறுவடை நடந்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக வேதாரண்யம் பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.இதனால் இப்போது தொடங்கப்பட்டுள்ள சம்பா அறுவடை பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை பெய்துள்ளதால் அறுவடை செய்த நெல்லை காய வைத்து அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள். பல இடங்களில் வயல்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இந்த ஆண்டு நல்ல விளைச்சல் இருந்தும் எதிர்பாராத வேளையில் பெய்த மழையால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire