4-வது நாளாக கன மழை

திருமக்கோட்டை பகுதியில் 4-வது நாளாக கன மழை பெய்தது.
திருமக்கோட்டை:
திருமக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான கோவிந்தநத்தம், சமுதாயம், பாளையக்கோட்டை, வல்லூர், தச்சன்வயல், ராதாநரசிம்மபுரம், ராஜகோபாலபுரம், தென்பரை, எளவனூர், கன்னியாகுறிச்சி ஆகிய பகுதிகளில் 4-வது நாளாக நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. பகல் முழுவதும் வெயில் சுட்டெரித்த நிலையில் மாலையில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





