பட்டுக்கோட்டையில், பலத்த மழை

பட்டுக்கோட்டையில் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
பட்டுக்கோட்டை;
பட்டுக்கோட்டை பகுதியில் கடந்த ஒரு வார காலமாக வெயில் சுட்டெரித்தது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாயினர். கோடை சாகுபடி பயிர்கள் வாடும் நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று மதியம் 12.15 மணியளவில் திடீரென மழை பெய்தது. மதியம் 1 மணி வரை 45 நிமிடம் பட்டுக்கோட்டை நகரிலும் சுற்றுப்புற பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் கோடை சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனா்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





