சிவகங்கையில் பலத்த மழை

சிவகங்கையில் பலத்த மழை பெய்தது
சிவகங்கை
சிவகங்கை நகரில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் திடீரென்று மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் ½ மணி நேரம் பெய்தது. இதனால் நகரில் நிலவிய வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. மேலும் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





