- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நன்னிலம் பகுதியில் கடும் பனிப்பொழிவு



நன்னிலம் பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி வாகனங்கள் சென்றன.
நன்னிலம், டிச.15 -திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒருவாரமாக விட்டுவிட்டு மழை பெய்து வந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு மிகவும் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக நன்னிலம் கங்களாச்சேரி ஆண்டிப்பந்தல் சன்னாநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பகுதிளில் நேற்று காலை கடுமையான பனி மூட்டம் நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றனர். இதைப்போல திருமக்கோட்டை பகுதியிலும் அதிகாலை நேரத்தில் கடும் பனிப்பொழிவு இருந்தது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire