சுற்றுப்புற சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நடைபயணம்

சுற்றுப்புற சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்டார்.
கொல்கத்தாவை சேர்ந்தவர் லட்சுமன் சக்கரவர்த்தி (வயது 61). கட்டிட காண்ட்ராக்டரான இவர் மரக்கன்றுகள் நட வேண்டும். பாலித்தீன் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.
சுற்றுப்புற சூழலை பாதுகாக்க வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி கொல்கத்தாவில் இருந்து கன்னியாகுமரி வரை நடைபயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த ஜூலை மாதம் 14-ந் தேதி கொல்கத்தாவில் தொடங்கி நேற்று விருதுநகர் வந்தார். அடுத்த 3 நாட்களில் கன்னியாகுமரி சென்றடைய உள்ளதாக தெரிவித்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





