- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
இந்து முன்னணியினர் மாலை அணிந்து சிறப்பு பூஜை



இந்து முன்னணியினர் மாலை அணிந்து சிறப்பு பூஜை செய்தனர்.
வேலூர் மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் 508 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதையடுத்து சிலை ஊர்வலம் நடைபெறுகிறது. இந்தநிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பான முறையில் நடத்துவதற்கு இந்து முன்னணி விழாக்குழுவினர் சார்பில் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள விநாயகர் சன்னதி முன்பு மாலை அணிந்து கொண்டனர். பின்னர் அவர்கள் சிறப்பு பூஜை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் மாநகர ஒருங்கிணைப்பாளர் ஆதிமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல மாவட்டத்தின் பல்வேறு கோவில்களில் இந்து முன்னணியினர் மாலை அணிந்து சிறப்பு பூஜை செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire