இந்து முன்னணி பிரமுகர் தற்கொலை

சங்கரன்கோவிலில் இந்து முன்னணி பிரமுகர் தற்கொலை செய்து கொண்டார்.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அண்ணா நகரை சேர்ந்தவர் சங்கர் (வயது 50). நகர இந்து முன்னணி முன்னாள் நிர்வாகியாக இருந்தார். இந்தநிலையில் இவர் பங்கு சந்தையில் பல லட்சங்கள் இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த சங்கர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





