- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அரசு கல்லூரியில் வரலாற்றுத்துறை கருத்தரங்கம்



கும்பகோணம் அரசு கல்லூரியில் வரலாற்றுத்துறை கருத்தரங்கம் நடந்தது.
கும்பகோணம்:
கும்பகோணம் அரசு தன்னாட்சி ஆண்கள் கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை சார்பில் கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கத்துக்கு கல்லூரி முதல்வர் தனராஜன் தலைமை தாங்கினார். இந்திய பண்பாட்டுத்துறை தலைவர் தங்கராஜ் பேசினார். சேலம் அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை தலைவர் தென்னரசு கலந்துகொண்டு "மின்னணு ஊடக வழியாக வரலாற்றைக்கற்பித்தல்" என்ற தலைப்பில் பேசினார். கருத்தரங்கில் ஆங்கிலத்துறைத்தலைவர் சரவணன், புவியியல் துறைத்தலைவர் கோபு, உதவிப்பேராசிரியர் மணியோசை, வணிக மேலாண்மையியல் துறைத்தலைவர் மோகன்ராஜ், தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் சாமிநாதன் மற்றும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக வரலாற்றுத்துறைத்தலைவர் சகாதேவன் வரவேற்றார்.முடிவில் வரலாற்றுத்துறை பேராசிரியர் ரமேஷ்குமார் நன்றி கூறினார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire