- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஆஸ்பத்திரி ஊழியர் கைது



மோட்டார்சைக்கிளில் சென்றபோது மனைவியை தள்ளிவிட்ட ஆஸ்பத்திரி ஊழியர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரிபவர் பழையபேட்டையை சேர்ந்த முத்துக்குமார் (வயது 32). இவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. இந்தநிலையில் முத்துக்குமார் நேற்று ஆஸ்பத்திரியில் வைத்து மனைவியிடம் தகராறு செய்தார். பின்னர் வீட்டுக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றுப்பாலம் அருகில் சென்றபோது கீழே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதில் மனைவிக்கு இடது காலில் காயம் ஏற்பட்டது. அவர் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி முத்துக்குமாரை கைது செய்தார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire