வீடு புகுந்து 6 பவுன் நகை திருட்டு


வீடு புகுந்து 6 பவுன் நகை திருட்டு
x

வீடு புகுந்து 6 பவுன் நகைகள் திருடப்பட்டன.

திருச்சி


லால்குடி தாலுகா பெருவளப்பூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சிவசாமி (வயது 63). விவசாயி. நேற்று முன்தினம் இரவு இவர்கள் முன்பக்க கதவை பூட்டிவிட்டு, பின்பக்க கதவை சாத்திவிட்டு தூங்கி உள்ளனர். இதனைநோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டுக்குள் புகுந்து பீேராவில் இருந்த 6 பவுன் நகைகள் ரூ.3 ஆயிரத்தை திருடி சென்றுவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் காணக்கிளியநல்லூர் போலீசார் வழக்குப்பிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.


Next Story