மனுநீதி நாள் முகாம்

சிறுபாக்கம் அருகே மனுநீதி நாள் முகாம் நடந்தது.
சிறுபாக்கம்:
சிறுபாக்கம் அருகே உள்ள பொயனப்பாடி ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு வேப்பூர் தாசில்தார் மோகன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சின்னசாமி, துணை தலைவர் அம்பிகா குப்புசாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் அந்தோணிசாமி வரவேற்றார். விருத்தாசலம் சப்-கலெக்டர் பழனி கலந்து கொண்டு 256 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 63 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் அனைத்துத்துறை அலுவலர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





