ராமேசுவரம் கோவிலில் ரூ.1½ கோடி உண்டியல் காணிக்கை

ராமேசுவரம் கோவிலில் ரூ.1½ கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல்கள் எண்ணும் பணி நடைபெற்றது. கோவில் துணை ஆணையர் மாரியப்பன் தலைமையில் நடந்த இந்த பணியில் கோவிலின் உதவி ஆணையர் பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் மாரியப்பன், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், பேஷ்கார் கமலநாதன் உள்ளிட்ட கோவில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இதில் ஒரு மாத காணிக்கையாக ரூ.1 கோடியே 56 லட்சத்து 44 ஆயிரத்து 686 கிடைத்தது.தங்கம் 45 கிராமும், வெள்ளி 560 கிராமும் இருந்தது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





