- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
உண்டியல் வருமானம் ரூ.1¼ கோடி



ராமேசுவரம் கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.1¼ கோடி கிடைத்தது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. கோவிலின் துணை ஆணையர் மாரியப்பன் தலைமையில் நடந்த இந்த உண்டியல் எண்ணும் பணியில் பரமக்குடி உதவி ஆணையர் ஞானசேகரன், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கோவிலின் உதவி ஆணையர் பாஸ்கரன், மேலாளர் மாரியப்பன், ஆய்வாளர் பிரபாகரன் உள்ளிட்ட கோவில் பணியாளர்கள் ஏராளமானோர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதில் ஒரு மாத உண்டியல் வருமானமாக ரூ.1 கோடியே 31 ஆயிரத்து 878 ரொக்கம். தங்கம் 88 கிராம் 500 மில்லி கிராம், வெள்ளி 2 கிலோ 310 கிராம் இருந்தது. கோவிலில் பாதி உண்டியல்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ள நிலையில் உண்டியல் வருமானம் ரூ. 1 கோடியை தாண்டி உள்ளது. இன்னும் ஓரிரு வாரத்தில் மீண்டும் கோவிலில் மீதமுள்ள உண்டியல்களும் திறந்து எண்ணப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire