அந்தியூரில்கஞ்சா விற்றவர் கைது
தினத்தந்தி 1 Sep 2023 10:15 PM GMT
Text Sizeஅந்தியூரில் கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டாா்
ஈரோடு
அந்தியூர் செம்புளிச்சாம்பாளையம் காமராஜர் சாலை பகுதியில் அந்தியூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்றதாக அதே பகுதியை சேர்ந்த செல்வன் (வயது 63) என்பவரை கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire