- செய்திகள்
- கர்நாடகா தேர்தல்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அந்தியூரில் சாலையோர பள்ளத்துக்குள் இறங்கிய பஸ்



பஸ்
அந்தியூரை அடுத்த கரட்டுப்பாளையத்தில் குடிநீர் குழாய் பதிக்க சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டு மூடப்பட்டு விட்டது. இந்த நிலையில் பெருமாபாளையத்தில் இருந்து அந்தியூர் நோக்கி அரசு டவுன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. கரட்டுப்பாளையம் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே சென்றபோது எதிேர வரும் லாரிக்கு வழி விடுவதற்காக பக்கவாட்டில் பஸ்சை அதன் டிரைவர் இறக்கினார். அப்போது குடிநீர் குழாய் பதிக்கப்பட்ட சாலையோர பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக பஸ் இறங்கியது. இதைத்தொடர்ந்து பொக்லைன் எந்திரம் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு 30 நிமிடங்களில் அந்த டவுன் பஸ் மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire