மாவட்ட கிரிக்கெட் போட்டியில் சாரதா பள்ளி அணி சாம்பியன்


மாவட்ட கிரிக்கெட் போட்டியில் சாரதா பள்ளி அணி சாம்பியன்
x

மாவட்ட கிரிக்கெட் போட்டியில் சாரதா பள்ளி அணி சாம்பியன் ஆனது.

ஈரோடு

ஈரோட்டில் பள்ளிக்கூடங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 பள்ளிக்கூட அணிகள் பங்கேற்றன. இதன் இறுதி போட்டியில் சாரதா மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூட அணியும், சி.எஸ்.அகாடமியும் பலப்பரீட்சை நடத்தின. அதில் சாரதா பள்ளிக்கூட அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.


Related Tags :
Next Story