கயத்தாறு பேரூராட்சியில் பகுதி சபா கூட்டம்

கயத்தாறு பேரூராட்சியில் பகுதி சபா கூட்டம் நடந்தது.
கயத்தாறு:
கயத்தாறு பேரூராட்சியில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் பேரூராட்சி பகுதியில் எட்டாவது வார்டில் வைத்து பேரூராட்சி மன்றத் தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேரூராட்சி நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். தலைமை அலுவலர் செல்வம் தீர்மானங்களை வாசித்தார். இதில் கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆ.சின்ன பாண்டியன், வார்டு கவுன்சிலர்கள் மற்றும் வார்டு பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





