- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தொழிலாளி சிக்கினார்



கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல்10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அருகே உள்ள வடக்கு பன்னம்பாறையை சேர்ந்த் காமராஜ் மகன் மாடசாமி (வயது 40). இவர் மீது சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணை சாத்தான்குளம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு மாடசாமி கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டார். அதன்படி சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் தேடி வந்தனர். இந்நிலையில் நெல்லை சிவந்திபட்டியில் பதுங்கி இருந்த மாடசாமியை தனிப்படை போலீசார் கைது செய்து சாத்தான்குளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire