தேனியில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கினார். இதில் ஓய்வூதியர்கள் பலர் கலந்துகொண்டு புதிய காப்பீடு திட்டத்தின் கீழ் செலவினை தொகையை திரும்பப் பெறுதல், மேல்முறையீடு மனுக்களுக்கு தீர்வு காணுதல் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினர். இதில் ஓய்வூதிய இணை இயக்குனர் கமலநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) முகமது அலி ஜின்னா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





