- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- IND vs AUS
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பெரியகுளத்தில் உலக நன்மை வேண்டி கூட்டுப் பிரார்த்தனை



பெரியகுளத்தில் உலக நன்மை வேண்டி கூட்டுப் பிரார்த்தனை நடந்தது.
பெரியகுளம் தெற்கு அக்ரகாரத்தில் உள்ள நாமத்வார் பிரார்த்தனை மையத்தில், உலக நன்மை வேண்டி 108 மணி நேரம் அகண்ட ஹரே ராம நாமம் கீர்த்தனம் மற்றும் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. கடந்த 22-ந் தேதி முதல் நேற்று வரை இந்த பிரார்த்தனை நடைபெற்றது, இதில் தினந்தோறும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஹரே ராம நாம கீர்த்தனம், மதுரகீதம் பஜனை, சுவாமி புறப்பாடு மற்றும் ஆன்மிக தொடர் சொற்பொழிவு நடந்தது. ராம நவமி சிறப்பு பூஜை, திருமஞ்சனம், அதைத்தொடர்ந்து பக்தர்கள் எழுதிக் கொடுத்த 35 கோடி ராம நாமத்துடன் ஆஞ்சநேயர் உற்சவ புறப்பாடு நடைபெற்றது. தினந்தோறும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire