தேனி மாவட்டத்தில் ஊராட்சி செயலர்கள் தொடர் விடுப்பு போராட்டத்தால் பணிகள் பாதிப்பு

தேனி மாவட்டத்தில் ஊராட்சி செயலர்கள் தொடர் போராட்டத்தால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது
தேனி மாவட்டத்தில் மொத்தம் 13 கிராம ஊராட்சிகள் உள்ளது. இங்கு பணியாற்றி வரும் ஊராட்சி செயலர்கள், சார்நிலை கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 12-ந்தேதி முதல் விடுப்பு எடுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஊராட்சிகளில் தினந்தோறும் நடைபெற்று வரும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக குடிநீர் வினியோகம், சுகாதார பணிகள் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





