புதுப்பிக்கப்பட்ட சுகாதார வளாகம் திறப்பு


புதுப்பிக்கப்பட்ட சுகாதார வளாகம் திறப்பு
x

தச்சநல்லூரில் புதுப்பிக்கப்பட்ட சுகாதார வளாகம் திறப்பு விழா நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலம் 13-வது வார்டுக்கு உட்பட்ட உலக அம்மன் கோவில் தெருவில் புதுப்பிக்கப்பட்ட பொது சுகாதார வளாகத்தை நெல்லை மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ நேற்று திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் தச்சநல்லூர் மண்டல தலைவர் ரேவதி பிரபு, கவுன்சிலர் சங்கர், இளநிலை பொறியாளர் நாகராஜன், தி.மு.க. வட்ட செயலாளர் பிரேம் கணேசன், பகுதி சபா தலைவர் முத்துரங்கராஜ், இளைஞர் அணி பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story