தண்ணீர் பந்தல் திறப்பு விழா

பரப்பாடியில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
இட்டமொழி:
பரப்பாடி காமராஜர் பஸ் நிறுத்தம் பகுதியில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இலங்குளம் பஞ்சாயத்து தலைவர் வி.இஸ்ரவேல் பிரபாகரன் தலைமை தாங்கி, தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இலவசமாக மோர், இளநீர் மற்றும் பழங்கள் வழங்கினார்.
விழாவில் நாங்குநேரி ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் எஸ்.அருள்ராஜ் டார்வின், மாவட்ட பிரதிநிதி லிங்கேசன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி சேகர், பஞ்சாயத்து துணைத்தலைவர் ஏ.விஜி, தி.மு.க. கிளை செயலாளர்கள் ஜார்ஜ், வடிவேல், மனோகர், ஊர் பிரமுகர்கள் ஆபிரகாம், பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





