வெயில் தாக்கம் அதிகரிப்பு

நாகூரில் வெயில் தாக்கம் அதிகரிப்பு வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்
நாகூர்:
நாகை மாவட்டம் நாகூரில் கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. நேற்று கடந்த 2 நாட்களை விட அதிக வெயில் மக்களை வாட்டி வதைத்தது. வெயில் தாக்கம் அதிகம் இருந்ததால் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் அவதிப்பட்டனர். சாலைகளில் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் சென்றவர்களும் கடுமையான வெயிலால் அவதிப்பட்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





