சுதந்திர தினவிழா கொண்டாட்டம்


சுதந்திர தினவிழா கொண்டாட்டம்
x

சுரண்டை நகராட்சியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

தென்காசி

சுரண்டை:

சுரண்டை நகராட்சியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் தலைவர் வள்ளி முருகன் தேசியக் கொடி ஏற்றினார். துணைத்தலைவர் சங்கராதேவி முருகேசன், பொறியாளர்கள் ஜெயப்பிரியா, சரவணன், முருகன், மருத்துவர் அருள்ஜோதி, மருத்துவ ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், நியமனகுழு உறுப்பினர் சாந்தி தெய்வேந்திரன், ஒப்பந்தக்குழு உறுப்பினர் பரமசிவன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள், நகராட்சி ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story