உரித்த தேங்காய்க்கு மறைமுக ஏலம்

உரித்த தேங்காய்க்கு மறைமுக ஏலம்
ஆனைமலை
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று பாக்கு மற்றும் உரித்த தேங்காய்க்கு மறைமுக ஏலம் நடைபெற்றது. 86 விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் இருந்து 24 தேங்காய் மூட்டைகளை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தனர். 4 வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர். தேங்காய் கிலோவிற்கு ரூ.20.50-ல் இருந்து ரூ.24.60 வரை ஏலம் போனது. பாக்கு ஏலத்தில் வரத்து எதுவும் இல்லை. இந்த தகவலை ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரி செந்தில் முருகன் தெரிவித்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





