பிளஸ்-2 தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள்

பிளஸ்-2 தேர்வை தனித்தேர்வர்கள் எழுதினர்.
அரியலூர் மாவட்டத்தில் தனித்தேர்வர்களில் பிளஸ்-2 தமிழ் தேர்வெழுத 40 ஆண்களும், 52 பெண்களும் என மொத்தம் 92 பேர் தகுதி பெற்றிருந்தனர். அவர்கள் தேர்வெழுத 2 மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. தனித்தேர்வர்களில் ஆண்களில் 6 பேரும், பெண்களில் 4 பேரும் என மொத்தம் 10 பேர் தேர்வுக்கு வரவில்லை. மற்றவர்கள் தேர்வு எழுதினர். இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் தனித்தேர்வர்களில் தமிழ் தேர்வெழுத 12 ஆண்களும், 42 பெண்களும் என மொத்தம் 54 பேர் தகுதி பெற்றிருந்தனர். அவர்கள் தேர்வெழுத 2 மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. தனித்தேர்வர்களில் பெண்களில் 3 பேர் மட்டும் தேர்வுக்கு வரவில்லை.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





