- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்து கிராம நிர்வாக அலுவலர் உள்பட 3 பேர் காயம்



மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்து கிராம நிர்வாக அலுவலர் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.
தொண்டி,
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா பாகனூர் கிராம நிர்வாக அலுவலகமானது, மணலூர் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. நேற்று காலை அங்கு பணியில் இருந்த கிராம நிர்வாக அதிகாரி ஆறுமுகத்திடம் விவசாயிகள் 2 பேர் தகவல்கள் கேட்டு பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென அலுவலக கட்டிடத்தின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்தது. இதில் மெக்கவயல் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது 60) என்பவருக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனே அவர் தேவகோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதிர்ஷ்டவசமாக கிராம நிர்வாக அதிகாரி உள்பட மற்ற 2 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த கட்டிடத்தை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire