- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்



இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர் கிளை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தினர் நேற்று மதியம் உணவு இடைவேளையின் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வெங்கடேசபுரத்தில் உள்ள பெரம்பலூர் எல்.ஐ.சி. அலுவலகத்தின் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் கிளை தலைவர் மல்லிகா தலைமை தாங்கினார். செயலாளர் ஸ்ரீராம் முன்னிலை வகித்தார். உறுப்பினர் பழனியாண்டி கோரிக்கையை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இன்சூரன்ஸ் ஊழியர்கள் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் தொழிற்சாலை சட்ட திருத்த மசோதாவில் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தப்பட்டதை கண்டித்தும், 12 மணி நேர வேலை திட்ட மசோதாவை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire