- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கைதிகளிடம், உறவினர்கள் பேச இன்டர்காம் வசதி



வேலூர் பெண்கள் ஜெயிலில் கைதிகளிடம், உறவினர்கள் பேச இன்டர்காம் வசதி செய்யப்பட்டுள்ளது.
வேலூர் தொரப்பாடியில் மத்திய ஆண்கள் ஜெயில் மற்றும் பெண்கள் ஜெயில் அமைந்துள்ளது. ஜெயில் வளாகத்தில் கம்பிகளுக்கு இடையில் சுமார் 2 மீட்டர் தூரத்தில் நின்று கைதிகளும், அவர்களது உறவினர்களும் பேசுவார்கள். இதனால் அவர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்தனர். இதையடுத்து ஆண்கள் ஜெயிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்டர்காம் வசதி ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று பெண்கள் ஜெயிலில் இன்டர்காம் வசதி ஏற்படுத்தப்பட்டது. இதனை ஜெயில் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
அவற்றின் மூலம் கைதிகள் தங்கள் குடும்பத்தினர், உறவினர்களிடம் சிரமமின்றி பேசினர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire