உள் தணிக்கை குழுவினர் ஆய்வு

அரியலூரில் இருந்து செந்துறை வரை நான்கு வழி சாலை அமைக்கும் பணிகள் தரமாக நடைபெறுகிறதா? என்று உள் தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர்.
அரியலூரில் இருந்து செந்துறை வரை நான்கு வழி சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் தரமாக நடைபெறுகிறதா? என்று உள் தணிக்கை குழுவினர் சென்னை திட்டங்கள் அலகு கண்காணிப்பு பொறியாளர் தனசேகர் தலைமையில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





