ஜெயின் மதத்தினர் நடைபயணம்

ஜெயின் மதத்தின் நடைபயணம் சென்றனர்.
பாப்பிரெட்டிப்பட்டி:-
குஜராத் மாநிலத்தில் இருந்து பாதயாத்திரையாக தமிழகம் வந்த லாவண்யா, சித்தா, தர்சித்பிரபா ஆகிய மூன்று ஜெயின் மதத்தினர் தினமும் 5 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்டனர். ஜெயின் மதத்தினர் கடந்த ஒரு மாதமாக சேலத்தில் தங்கி இருந்தனர். சேலத்தில் இருந்து அரூர் வழியாக திருவண்ணாமலை சென்றனர். நேற்று முன்தினம் இரவு சாமியாபுரம் கூட்ரோட்டில் தனியார் மண்டபத்தில் தங்கினர். போலீஸ்பாதுகாப்புடன் அங்கிருந்து அரூர் நோக்கி நேற்று நடைபயணம் சென்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





