- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பொன்னேரி அருகே ஒன்றிய கவுன்சிலர் வீட்டில் நகை-பணம் திருட்டு



பொன்னேரி அருகே ஒன்றிய கவுன்சிலர் வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருடப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள அத்திப்பேடு கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 51). இவர் சோழவரம் ஒன்றிய கவுன்சிலராக இருந்து வருகிறார்.
இவருக்கு ஜனப்பன்சத்திரம் கூட்டு சாலையில் திருமண மண்டபம் இருக்கும் நிலையில் தற்காலிகமாக அண்ணாநகரில் வசித்து வருகிறார்.
அத்திப்பேடு வீட்டுக்கு காலை, மாலையில் வந்து செல்வது வழக்கம் இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து படுக்கை அறையில் இருந்த 2 பவுன் தங்க நகைகள் ரூ.5 ஆயிரத்தை திருடி சென்றுள்ளனர்.
இது குறித்து பிரகாஷ் சோழவரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire