பெண்ணிடம் நகை பறிப்பு


பெண்ணிடம் நகை பறிப்பு
x

பெண்ணிடம் நகை பறிப்பு

திருநெல்வேலி

வடக்கன்குளம்:

வடக்கன்குளம் பழவூர் அருகே உள்ள சிவஞானபுரத்தைச் சேர்ந்தவர் பரமசிவன் மனைவி இந்திரா (வயது 40). இவர் நேற்று காலைஅம்பலவாணபுரம் அருகில் காட்டுப்பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் திடீரென்று இந்திரா கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபரை வலைவீசி தேடிவருகிறார்கள்.


Next Story