பெண்ணிடம் நகை பறிப்பு

பெண்ணிடம் நகை பறிப்பு
வடக்கன்குளம்:
வடக்கன்குளம் பழவூர் அருகே உள்ள சிவஞானபுரத்தைச் சேர்ந்தவர் பரமசிவன் மனைவி இந்திரா (வயது 40). இவர் நேற்று காலைஅம்பலவாணபுரம் அருகில் காட்டுப்பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் திடீரென்று இந்திரா கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபரை வலைவீசி தேடிவருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





