காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்தனர்
காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று மாலை லஞ்ச ஒழிப்புத்துறை துணை சூப்பிரண்டு ஜான் பிரிட்டோ தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், ஜேசுதாஸ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா முகமது மற்றும் போலீசாா் அதிரடி சோதனை செய்தனர்.
அப்போது அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.3½ லட்சத்தை லஞ்ச ஒழிப்பு துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இந்த சோதனை இரவு 10 மணி வரை நீடித்தது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





