பூச்சப்பரத்தில் எழுந்தருளிய கள்ளழகர்


பூச்சப்பரத்தில் எழுந்தருளிய கள்ளழகர்
x

பூச்சப்பரத்தில் எழுந்தருளிய கள்ளழகர்

மதுரை

மதுரை அழகர் கோவிலில் நடைபெற்றுவரும் ஆடி பெருந்திருவிழாவின் 10-ம் நாளான நேற்று ஸ்ரீதேவி, பூதேவியருடன், கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் பூச்சப்பரத்தில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


Next Story