
அழகர்கோவில் வந்தடைந்தார் கள்ளழகர்: உற்சாகமாக வரவேற்ற மக்கள்
அழகர்கோவிலுக்கு பகவான் வந்தடைந்தபோது பொதுமக்கள் வண்ண மலர்களை தூவி வரவேற்றனர்.
16 May 2025 1:39 PM IST
அழகர் கோவிலுக்கு புறப்பட்டார் கள்ளழகர்...
மதுரை சித்திரை திருவிழாவில், தசாவதார திருக்கோலங்களில் கள்ளழகர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
15 May 2025 7:13 AM IST
சித்திரை திருவிழா நிறைவு: வைகை அணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நேற்று நிறைவடைந்தது.
13 May 2025 12:55 PM IST
முல்லை பெரியாற்றில் எழுந்தருளிய கள்ளழகர்
ஆற்றில் எழுந்தருளிய பின் தற்காலிக மண்டபத்தில் எழுந்தருளிய கள்ளழகருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
12 May 2025 3:20 PM IST
மதுரை மட்டுமல்ல... இந்த தலங்களிலும் ஆற்றில் எழுந்தருளிய அழகர்
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
12 May 2025 11:05 AM IST
பச்சைப்பட்டு உடுத்தி வைகையில் எழுந்தருளிய கள்ளழகர் : விண்ணை எட்டிய கோவிந்தா முழக்கம்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 15 லட்சம் பக்தர்கள் அதிகாலை முதலே மதுரை மாநகரில் குவிந்திருந்தனர்.
12 May 2025 6:01 AM IST
சித்திரை திருவிழா: `வைகை வீரன்' புகார் செயலி அறிமுகம்
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது.
11 May 2025 9:49 AM IST
இன்று மதுரை புறப்படுகிறார் கள்ளழகர்... எதிர்சேவைக்கு தயாராகும் பக்தர்கள்
நாளை அதிகாலை மூன்றுமாவடியில் மதுரை பக்தர்கள் ஆடிப்பாடி எதிர்சேவை செய்து அழகரை வரவேற்கும் நிகழ்வு நடைபெறுகிறது.
10 May 2025 8:03 AM IST
கள்ளழகர் புறப்பாடு: மதுரை புறநகரில் நாளை போக்குவரத்து மாற்றம்
நாளை மாலை 6 மணிக்கு கள்ளழகர் தங்கப்பல்லக்கில் எழுந்தருளி மதுரை நோக்கி புறப்படுகிறார்.
9 May 2025 6:12 PM IST
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது ஏன்?
கள்ளழகர் மதுரை வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து பின்னர் அழகர் மலைக்கு திரும்பும் வரையிலான நிகழ்வுகள், பிரமாண்ட திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
9 May 2025 4:14 PM IST
கள்ளழகர் நாளை மதுரை புறப்படுகிறார்.. திங்கட்கிழமை வைகை ஆற்றில் இறங்குகிறார்
கள்ளழகர் எழுந்தருளும் தங்கக்குதிரை உள்ளிட்ட வாகனங்கள் அழகர் கோவிலில் இருந்து நேற்று மதுரைக்கு வந்து சேர்ந்தன.
9 May 2025 1:33 PM IST
கள்ளழகருக்காக காவல் பணி செய்யும் பாளையக்காரர்கள்
கள்ளழகர் அணிந்திருக்கும் விலை மதிப்புமிக்க ஆபரணங்களை பாதுகாப்பது பாளையக்காரர்களின் பணி.
29 April 2025 4:11 PM IST