இளம்பெண் கடத்தல்; வாலிபர் மீது புகார்

பர்கூர் அருகே இளம்பெண் கடத்தப்பட்டதாக வாலிபர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
பர்கூர்
பர்கூரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த மாதம் 27-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து இளம்பெண்ணின் பெற்றோர் பர்கூர் போலீசில் புகார் செய்தனர். அதில் கிருஷ்ணகிரியை சேர்ந்த கோபி (27) என்பவர் தங்களது மகளை கடத்தி சென்று இருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





